எங்களைப் பற்றி

மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயத்திலிருந்து

கன்னியாகுமரியில் பேச்சிப் பாறைக்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மையப் பகுதியில் வாழும் காணி பழங்குடியின பெண்களில் ஆர்வமுள்ளவர்கள் உருவாக்கிய முன்னெடுப்புதான் நாஞ்சில் நாடு காணி பழங்குடியின பெண்கள் உருவாக்க கூட்டமைப்பு. இது பழமையான காடுகளைப் போலவே ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு பாரம்பரியமான கூட்டமைப்பாகும். பழங்குடியின மகளிர் தங்கள் பாரம்பரியத்துடன் புதுமைகளைப் புகுத்தி புதிய படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இவை அனைத்துமே இந்த சமூகத்தை அதிகாமிக்கவர்களாக மாற்றவும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்குமான முயற்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் செழுமையை உங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, உலக அரங்கிற்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும்.

எங்களுக்கு ஆதரவளிப்போரால் பெருமை கொள்கிறோம்.

உபயோகித்தவர்களின் கருத்துகள்

Shopping Cart2

Cart

Shopping cart2
Honey Ginger
-
+
Kasthuri Turmeric Powder
-
+
Total
220.00
Continue shopping
2